பசில் இலங்கை வந்தார்
ராஜபக்ச குடும்பத்தின் புரோக்கர் என அழைக்க படும் பசில் ராஜபக்ச மீளவும் நாடு திரும்பியுள்ளார் .
இவர்கள் எதிர் வரும் தேர்தலில் வென்றுவிடும் நோக்கில் மக்களை சந்திக்க தயாராகி வருகின்றனர்
மக்கள் ஆதரவு தமக்கு உள்ளது என்பதை காண்பிக்கும் முகமாக பணத்தை வழங்கி கூட்டங்களுக்கு மக்களை அழைக்கும் நகர்வில் ஈடுபடுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது .