தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
இந்தியா திமாபூர் மற்றும் கோஹிமா ,தேசிய நெடுஞ்சாலையில் ,
மலையில் இருந்து பாறாங்கற்கள் வீழ்ந்தது .
அந்த பெரிய கல் கார்களை மோதி தள்ளி அடித்து நொறுக்கியது ,
இதில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
எனினும் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை .
இது ஆவியின் செயலாக இருக்குமோ என மக்கள், சமுக
வலைத்தளங்களில் ,கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .
தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
கனமழை காரணமாக இந்த கற்கள் உருண்டு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காணொளி பின்னால் நின்ற கார் கமராவில் ,
பதிவான நிலையில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மரணம் இப்படியும் தேடி வரும் என்பதற்கு , இது ஒரு உதாரணம் .
- இஸ்ரேல் இன படுகொலை
- போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு