பிரிட்டனில் ஏழு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு
பிரிட்டன் மற்றும் லண்டனை மையப்படுத்தி நடத்தப்படவிருந்த ஏழு தீவிரவாத தாக்குதல்கள்
காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளை மற்றும் தேடுதல்
நடவடிக்கையின் மூலம் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொரனோ காலத்தில் மட்டும் ஏழு மிக பெரும் தாக்குதல்கள் நடத்தபட இருந்த நிலையில் அவை
முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது