Posted in இலங்கை செய்திகள் தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..? Author: நலன் விரும்பி Published Date: 24/06/2021 Leave a Comment on தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..? Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..? இலங்கையில் போதி ராஜா மாவத்தை பகுதியில் இரு பல்பொருள் அங்காடிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளன இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவாவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது