தாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்
தாய்வான் நாட்டுக்கு மேலாக சீனாவின் பத்தொன்பது ஜெட் போர்
விமானங்கள் திடீரென ஊடுருவி பறந்து மிரட்டி சென்றுள்ளன
இந்த சம்பவம் சீனா மற்றும் தாய்வானுக்கு இடையில் பெரும்
முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,
தாய்வான் தனது சொந்த மாநிலத்தில் ஒன்று என சீனா தொடர்ந்து கூறி
வரும் நிலையில் ,எவ்வேளையும் சீனா பெரும் போர் ஒன்றை தாய்வான்
மீது நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக இந்த நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது