கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன
இலங்கை கண்டி பகுதியில் ,தனியாக வசித்து வந்த , கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுளளார்,
குறித்த பெண் ,தான் குடியிருக்கும் வீட்டின் அருகே, கடைகள் பலதை வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
சொத்து தகராறு காரணமாக ,இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ,எதிர்பார்க்க படுகிறது,
இந்த, கோடீஸ்வர பெண்ணின் ,கணவர் இறந்த நிலையில் ,தனிமையில் வசித்து வந்துள்ளார்.
கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன
இவரது இரு பிள்ளைகளும், அவுஸ்ரேலியாவில் வசித்து வருகின்றனர் .
கத்தியால் வெட்டிய நபர் ,அங்கிருந்து வெளியேறி சென்ற காட்சியை ,நேரில் பார்த்த சாட்ச்சி தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த கொலையை புரிந்த நபர். தன்னை கத்தியை காண்பித்து மிரடியதாக அந்த சாட்சி தெரிவித்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் துடித்த பெண்ணை ,விரைந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லவில்லை என்ற அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது .
கோடீஸ்வர பெண் ஏன் கொலை செய்ய பட்டார் .என்பது தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.