கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்
இலங்கை கொழும்பு பகுதியில் உயர் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் பொழுது கம்பி ஒன்று கழன்று வீழ்ந்ததில் கார் ஒன்று உடைந்து சேதமாகியுள்ளது .
நழல்வெளியாகி அவ்வேளை காட்டுக்குள் இருக்கவில்லை
இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது.
குறிப்பிட்ட கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதி வழியாக மக்கள் செல்ல தடை விதிக்க படும் .
ஆனால் இங்கே அந்த நடமும் பின்பற்ற படவில்லை என்பத்தை காண முடிகிறது.