கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்

கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்
Spread the love

கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்

இலங்கை கொழும்பு பகுதியில் உயர் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் பொழுது கம்பி ஒன்று கழன்று வீழ்ந்ததில் கார் ஒன்று உடைந்து சேதமாகியுள்ளது .

நழல்வெளியாகி அவ்வேளை காட்டுக்குள் இருக்கவில்லை

இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது.


குறிப்பிட்ட கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதி வழியாக மக்கள் செல்ல தடை விதிக்க படும் .

ஆனால் இங்கே அந்த நடமும் பின்பற்ற படவில்லை என்பத்தை காண முடிகிறது.

    Leave a Reply