கொலம்பியா போராட்டம் – 18 பேர் மரணம் -856 பேர் காயம்
கொலம்பியாவில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய அமைதி வழி போராடடத்தில் கலந்து கொண்டவர்கள்
மீது இராணுவம் ,போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 19 பேர் மரணமாகியுள்ளனர்
மேலு 856 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஆங்காங்கே மோதல்கள் வெடித்து பறக்கின்றன
பிரான்சின் ஆதிக்க பகுதியில் நடந்துள்ள இந்த மோதல்களை அடுத்து அங்கு இயல்பு நிலையை
நிலை நாட்ட பிரான்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது