லண்டன் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி மீட்பு
லண்டன் Charing’ Metro and Cross Station நிலையத்தில் மர்ம பொதி ஒன்று கண்டு பிடிக்க பட்டதால்
அங்கு பெரும் பர பரப்பு நிலவியது ,மக்கள் வெளியேற்ற பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டு
சோதனைகள் முடிவடைந்த பின்னர் மீள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது
மேற்படி மர்ம பொதி என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை