கொரனோ வைரஸ் தாக்குதலில் 250,000 பேர் பலி – 35 லட்சம் பேர் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை முப்பத்தி ஐந்து லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நோயின் தாக்குதலில் அதிக அளவில் பாதிக்க பட்டுள்ளது அமெரிக்காவாகும்
,இங்கு இதுவரை எழுபதாயிரம் பேர் பலியாகியும் 12 லட்சம் பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்
இதனை அடுத்து பிரான்ஸ் ,இத்தாலி ,பிரிட்டன் ,ஸ்பெயின் நாடுகள் இடம்பிடித்துள்ளன ,
தற்போது இந்த தொகையினை எட்டி பிடித்து விடும் நிலையில் ரசியா முன்னேறி வருகிறது
,அங்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது