கிளிநொச்சி மக்களின் உடனடி உணவு தேவைகளை பூர்த்தி தமிழரசு இளைஞர் அணி photo
அண்மை நாட்களாக உலகத்தையே கதிகலங்க வைத்து கொண்டு
இருக்கும் Covid -19 வைரசு தெற்று நோயில் இருந்து இலங்கை தீவை
பாதுகாகும் நோக்கில் அரசாங்கம் நடைமுறை படுத்தி இருக்கும்
தொடர்சிசியான ஊரடங்கு உத்தரவினால் பல நாளந்தா
கூலித்தொழிலாளி கள் உணவு இன்றி துன்பப்படுவதை அறிந்ந
கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினர்
கிளிநொச்சி மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையினர் கூட்டாக இணைந்து
இன்று கிளிநொச்சியின் பல பகுதிகளில் ஒரு வேளை உணவு இன்றி
தவித்த பல மக்களுக்கு உடனடி உணவு தேவைகளை பூர்த்தி
செய்யக்கூடிய வகையில் இன்று உணவு பொருட்கள் வீடு வீடாக
சென்று வழங்கி வைத்தனர்…
குறித்த இந்த தன்னார்வ சேவையில் கரைச்சி பிரதேச சபை
தவிசாளர் வேழமாலிகிதன் தமிழரசு கட்சியின் இளைஞர்
அணியினர் தமிழரசுக்கட்சி யின் செயற்பட்டார்கள் கரைச்சி
பிரதேச சபை தன்னார்வ உத்தியோகத்தர்கள் லயன்ஸ் கழகத்தினர்
எனப்பலர் கலந்து கொண்டனர்