கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் காணாமல் போனவர் சடலமாக இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை வீட்டில் இருந்து கடற்கரைக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அன்றைய தினம் வீடு திரும்பாத நிலையை அடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளதுடன்
சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவதினமான நேற்று கல்லடி சுனாமி நினைவு துாபிக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.