கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை
கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் ஏவுகனை விமானங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஐரோப்பா தடை.
புயல் சிக்கி ஓமான் வளைகுடாவில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ,ஓமான் வாளைகுடாவில் மூழ்கிய கப்பலில் பணியாற்றிய இலங்கை மாலுமிகளை காப்பாற்றிய ஈரான் கடற்படை .
ஈரான் ஏவுகனை விமானங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஐரோப்பா தடை ,
ஐரோப்பா ஈரானிய நாட்டு இராணுவ தயரிப்பு உற்பத்திக்கு பொருட்களை ஏற்றுமதி புதிய தடையினை ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ளது .
இஸ்ரேல் மீது நடத்த பட்ட விமானங்கள் மூலமான வான்வழி தாக்குதலை அடுத்தே இந்த இடையூறு விளைவிக்க பட்டுள்ளது .
கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை
தடை மேல் தடைகளை விதித்து அடக்கியாள நினைக்கின்ற பொழுதும் எழுந்து நிமிர்ந்து தாக்குதலை நடத்தி பேரழிவை நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது
அதேவேளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை தொடர்பாக விசாரணையை நடத்தி பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வினை வழங்க வேண்டும் என என்பதால் .
அவ்வாறன கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தடுக்கும் இராயத்தந்திர நடவடிக்கையில் கொழும்பு ஈடுபட்டுள்ளது .
இறுதி முள்ளிவாய்க்கால் பேரழிவில் சிக்கன் கொத்து ,சிக்கன் புரியாணி போல ,தமிழர்கள் எங்கும் கலைவைகளாக சிதறி கிடந்தனர் .
அதற்கு தீர்வு தேடி கனடா இதனை அறிவிக்க கூடும் என்பதால் கொழும்பு பதட்டத்தில் உறைந்துள்ளது .