ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் தத்தளித்து கொண்டிருந்த 21 இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை.
மத்திய தரை கடல் ஓமான் வளைகுடா பகுத்தியில் பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று சீரற்ற காலநிலையில் சிக்கி தொடீரென கடலில் மூழ்கியது .
புயலுக்குள் சிக்குண்ட கப்பல் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி கொண்டிருந்தது .
இதனை கண்ணுற்ற ஈரானிய கடற்படை கப்பல்கள் அந்த கப்பலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்து .
பாதிக்க பட்ட ஐந்து பேருக்கு உடனடி சிகிச்சை வழங்க பட்டது .
ஈரான் கடற்படை மட்டும் அவ்வேளை அங்கு சென்றிருக்க விட்டால் ,அதில் துடித்து கொண்டிருந்த 21 இலங்கை மீனவர்களும் பலியாகி இருப்பார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
மூழ்கிய கப்பலில் பயணித்தவர்களில் தமிழர்களும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
காப்பாற்ற பட்ட மீனவர்கள் இலங்கை அரசினால் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்க படுகிறது .