எரிபொருள் கடத்தல் கப்பலை – துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

எரிபொருள் கடத்தல் கப்பலை - துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
Spread the love

எரிபொருள் கடத்தல் கப்பலை – துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

ஈரான் கடலோர பகுதில் வழியாக சுமார்  47.4 billion ஈரானிய பண பெறுமதியான 160.000 லீடர் எரிபொருள் கடத்தில் சென்ற கப்பல் , ஈரான் கடற்படையால் துரத்தி பிடிக்க பட்டது .

இந்த கப்பலில் இருந்த, ஆறு கடத்தல் காரர்கள், ஈரான் கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர். .

ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .