ஐநா மனித உரிமை ,கூட்ட தொடர் நாளை ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட தொடர் நாளை ஆரம்பிக்கிறது .
இந்த கூட்ட்ட தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை அதில் இருந்து விலகி கொள்கிறது .
இலங்கையின் இந்த முடிவால் அதற்கு அங்கு ஆப்பு வைக்க படும் சென்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது
குறித்த கூட்ட தொடரில் இருந்து இலங்கை தான் தப்பித்து கொள்ள இந்தியா அமெரிக்கா ரசியா ,சீனாவின் உதவியை நாடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இந்த கூட்ட தொடரில் தமிழருக்கு எவ்வித தீர்ப்பும் கிடைக்காது எனபதே தமிழர்கள் எண்ண கருத்தாக உள்ளது