எமது தேசிய பாதுகாப்பை பல படுத்த பைடன் உதவினார் – வடகொரியா நக்கல்
வடகொரியா இந்த ஆண்டில் முதல் தடவையாக இரண்டு அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் திறன்
வாய்ந்த இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
மேற்படி ஏவுகணைகள் ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்து தமது இலக்கினை நிறைவு செய்துள்ளன
எமது நாட்டினதேசிய பாதுகாப்பை மேலும் பல படுத்தும் நோக்கில் எமக்கு பெரும்
நம்பிக்கையான ஆதரவினை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தந்துளளர் என வட கொரியாவின் தேசிய நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது
அதன் மேற்படி குறிப்பு வடகொரியா அமெரிக்காவை கிண்டல் செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
இந்த சோதனையின் பின்னர் வடகொரியா மீது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி படையெடுப்பை மேற் கொள்வாரா என்பதே
இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
அடுத்து வரும் சில வாரங்களில் ,இது தொடர்பாக பைடனின் நகர்வுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்