இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
இந்தியா தமிழகத்தில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடத்தி
சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த வாலிபர் ஒருவர்
காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் ,
இவர் மீது கடத்தல் ,கற்பளிப்பு குற்ற சட்டது கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது
,சிறுமி மீட்க பட்டு பெற்றவர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்
,மேற்படி சம்பவம் அந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது