இலங்கையில் கொரனோ பாதிப்பு ஒருலட்சத்தை கடந்தது
இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள்; எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை கடந்துள்ளது ,
மேலும் இந்த நோயினால் பலர் மரணமாகியுள்ள நிலையில் ,அந்த கிராமங்கள் தனிமை படுத்த பட்டு மக்கள் போக்குவரத்துக்கள் முடக்க பட்டுள்ளன
இதே நாளில் 880 பேருக்கு மேல புதிய நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் ,எமது நாட்டில் நோயின்
தாக்குதல் பாதிப்புஇல்லை என கூறி வந்த சிங்கள ஆளும் அரசு இப்பொழுது நோயானது
அதிகரித்து வருவதாக தெரிவித்து வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது