இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் 10.000 உணவகங்களை அடித்து போட்ட பட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் அதிகரித்தன .
இந்த நிலையில் ,இந்த சிற்றுண்டி சாலைகள் ,மற்றும் உணவகத்தில் ,விருந்தகங்கள் என்பன அடித்து மூட ப்பட்டுள்ளன .
பாடசாலைகளில் இயங்கி வந்த , சிற்றுண்டி சாலைகளும் ,அதிக விலை அதிகரிப்பினால் அடித்து மூட பட்டுள்ளன .
இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு
முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டி சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வரும் காலங்களில் ,மேலும் விலை வாசிகள் அதிகரிக்க படும் நிலை தோன்றி இருப்பதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான நிலை மேலும் நீடித்தால் ,பெரும் நெருக்கடியை அணைத்து மக்களும் எதிர் கொள்ள நேரிடும் என்ற ,பெரும் எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .