இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo
மதிப்பிற்குரிய சகோதரர் திரு. ராகவேந்திரா, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம்,
இரும்பூதிபட்டி என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில் 10 குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை. வேலை இல்லாமல் அரிசி வாங்க கூட காசு இல்லாத நிலையில் இருக்கிறார்கள்.
ஒரு அக்கா எனக்கு போன் பண்ணி சாப்பிட கூட வழிஇல்லை என அழுதனர். இதனை கேட்டபின்பு எனக்கு மனம் வலித்தது. உடனே என் வீட்டிக்கு வாங்கி வைத்த ஒரு மூட்டை அரிசியை
கொடுக்கிறேன் என உறுதியளித்தேன். ஆகவே இவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உதவுவோர்கள் பாதிக்க பட்ட குடும்பத்துடன் நேரடியாக உரையாடி உதவிங்களை வழங்குங்கள் ,அல்லது இந்த பதிவை share பண்ணுங்கள் ,இதை பார்ப்பவர்கள் யாரவது இவரக்ளுக்கு உதவுவார்கள் .
மான தமிழா ,மன்றாடி கேட்கிறோம் , இவர்களுக்கு ஒருவேளை உணவு கொடு ,
🙏🙏🙏இப்படிக்கு S. சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 0091-96988 77665, 0091-6380 348455.
மேலதிக தொடர்புகளுக்கு லண்டன் -0044 7536 707793