இத்தாலியில் இருந்து வந்த இவர்களை தேடும் பொலிஸ்
இத்தாலி நாட்டில் இருந்து இலங்கை வந்த இலங்கையர்கள்
தொடர்பிலான விபர பட்டியல் ஒன்றை காவல்துறை தலைமையகம்
வெளியிட்டுள்ளது
இவர்கள் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த நாள் முதல் தனிமை
படுத்தப்படாது உள்ளனர் ,அவ்வாறானவர்கள் தொடர்பிலேயே
இந்த அவசர அறிகையை போலீசார் வெளியிட்டுள்ளனர் .