பிரிட்டனில் இதுவரை 289 பேர் பலி – உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை சுமார் 289 பேர் பலி யாகியுள்ளனர் ,இந்த
உயிரிழப்பு இரட்டிப் பாகும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது
கிட்ட தட்ட ஆறாயிரம் பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் மக்களை பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என
விடுக்க ப்பட்ட வேண்டுதலை மக்கள் புறம்தள்ளி கடைகள் முன்பாக
கூடி நிற்பதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன
உயிர்காப்பு பொறிமுறை விழிப்புணர்வுகளை கூட இவர்கள்
பின்பற்ற வில்லை என தெரிவிக்க படுகிறது