இத்தாலியில் 760 பேர் பலி -உலகம் முழுவதும் 50,000 பேர் பலி
இத்தாலியில் இன்று இடம் பெற்ற வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில்
760 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த பலி எண்ணிக்கை 13,915 ஆக உயர்ந்துள்ளது
ஒரு லட்சத்திற்கு மேற் பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இத்தாலி அரசு கூறுவதை விட இழப்பு இரு மடங்கு அதிகம் எனவும் ,
வர்த்தகம் ,பொருளாதாரம் ,அரசியல் சரிவு இடம்பெற்று விடக்கூடாது
என்பதற்காக இந்த மூடி மறைப்பு இடம்பெறுவதாக முக்கிய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளது
மேலும் தொடர்ந்து இராணுவம் ,காவல்துறையினர் வீதிகளில் குவிக்க பட்டுள்ளதுடன் ,
இராணுவம் உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறது உலகம் தழுவிய நிலையில் தற்பொழுது
ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .