அகதிகளுக்கு தலையில் பெயிண்ட் அடிக்கும் பொலிஸ் -ஆராயகம்
ஐரோப்பவுக்குள் நுழையுமா சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நாள் தோறும் பல் வேறு வழியில் முயன்று வருகின்றனர்
அதற்குரிய தடுப்புமுறைகள் பலதை கையாண்டாலும் அவர்கள் உள்நுழைந்த வண்ணமே உள்ளனர்
இவ்வாறான நிலையில் குரேசிய காவல்துறையினர் அகதிகள் தலையில்
ஒரேஞ்சு நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
மனித உரிமை தன்னார்வு நிறுவனம் இந்த போலீஸ் ஆராயகத்தை வெளியிட்டு
தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது,வீதியால் இவர்கள் தப்பித்து சென்றால்
கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் நோக்குடன் இந்த குறியடிக்க படுகிறது