யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை

,

Continue Reading... யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்

,

Continue Reading... விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்
பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

,

Continue Reading... பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய நடவடிக்கையில் 773 கைது

,

Continue Reading... யுக்திய நடவடிக்கையில் 773 கைது
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி

,

Continue Reading... போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்

,

Continue Reading... பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

,

Continue Reading... பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்

,

Continue Reading... முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்
வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸார் தவறு செய்தால்

,

Continue Reading... பொலிஸார் தவறு செய்தால்
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு

,

Continue Reading... பொலிஸார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார்

இலங்கை வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார் மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால்…

Continue Reading... வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார்
Posted in Uncategorized

நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு

நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் கோவில்…

Continue Reading... நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது

மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது வெலிகம பிரதேசத்தில் வைத்து…

Continue Reading... மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்

மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை…

Continue Reading... மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்