AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்
அவுஸ்ரேலியாவில் மூதாட்டி ஒருவருக்கு அஷ்டா செனிக்கா ஊசி செலுத்த பட்டது ,அதில் அவரது
இரத்தம் உறைந்துள்ளது ,இதனால பெரிதும் அவதியுற்ற அவர் 77 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மீள் உயிர் தப்பி வந்துள்ளார்
ஆனாலும் அவரது கைகளில் இப்பொழுதும் இரத்த கண்டல்கள் உள்ளதை காணமுடிகிறது
படங்களை பாருங்கள்