பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா
இலங்கையில் ஆளும் பவுத்த வெறிபிடித்த மகிந்தா ,கோட்டாபய ஆட்சியில் படித்த பட்டதாரி பிக்குகளை
நாட்டின் முக்கிய சிங்கள பாடசாலைகளில் ஆசிரியராக பணியில் அமர்த்த ஆளும் இலங்கை பிரதமர் கட்டளை பிறப்பித்துள்ளார் ,
இவர்கள் மூலம் பவுத்த மத வழிப்பாட்டை மேலும் விஸ்தரிக்கவும் ,அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில்
,பவுத்த ,இன வரலாற்றை இடித்து இனவெறியை தூண்டவும் இந்த நகர்வை மகிந்தா மேற் கொண்டுள்ளார் .
இலங்கை ஒரு பவுத்த நாடு என்பதும் ,சிங்களவர்களே அதில் முதன்மை குடிகள் என்பதையும் ஆளும் இந்த வெறி பிடித்த
அரசு அதிகாரங்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ந