பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சூடியலினால் அடித்த நபர்
பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சுட்டியலினால் தாக்கியதில் மூவர் காயமடைந்துள்ளனர்
தற்போது Gare de Lyon train station in Paris ரயில்வே நிலையம் சுற்றிவளைக்க பட்டு ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .
மாலி நாட்டை சேர்ந்த 31 வயது நபரே இந்த தாக்குதலை நடத்தியதவாகவும் தற்போது அவர் கைது செய்யப் பட்டுள்ளார் .
இவர் மனநோய் பாதிப்புக்கு உள்ளான நிலையில் காணப்படுவதாக முதல் கட்ட செய்திகள் தெறிவிக்கின்றன ,தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .