அவுஸ்ரேலியா நாட்டில் ,இராணுவ உதவியுடன் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில்
தற்பொழுது மக்களை நோக்கி கட்டு தீ பரவி வருவதால் சுமார் இரண்டு லட்ஷத்து நாப்பது ஆயிரம் மக்கள் அங்கிருந்து உடனடியாக
அப்புற அப்டுத்த பட்டுள்ளனர் .இராணுவத்தினர் உதவியுடன் மக்கள் அவர் தம் வீடுகளை விட்டு வெளியேயற்ற படுகின்றனர் .
மக்கள் வெளியேறிய வீடுகள் தீயில் எரிந்து அழியும் அபாயம் எழுந்துள்ளது .
அதே பகுதியில் உள்ள தொழில் சாலைகளுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன .
ஆளும் அரசு இதனை கட்டு படுத்த முடியாது திணறி வருகிறது