தமிழீழம் மலரும் வெடித்த போர்
இலங்கையில் இந்தியா விரும்பும் 13 வாது சட்டத்தை அமூல் படுத்தினால் ,மாகாணங்களுக்கான அதிகாரம் முழுமையாக வழங்க பட்டு விடும் .அப்படி செய்தால் ,நாடு இரத்த வெள்ளத்தில் மிதக்கும் .
புலிகள் விரும்பிய தமிழீழம் மலரும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் கைகளுக்கு மாநில ஆளும் அதிகாரங்கள் செல்லும் பொழுது அவர் தம் பகுதியை அவர்கள் கட்டி எழுப்பி விடுவதுடன் .பொருளாதாரத்தில் தமிழர் பகுதிகள் தலை நிமிர்ந்து ஆடும் என்கின்ற அச்சம் சிங்கள பேரினவாதிகளுக்கு எழுந்துள்ளது குறிப்பிட தக்கது .
No posts found.