துப்பாக்கி சூடு ஒருவர் படுகொலை
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் ,குடும்பஸ்தர் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .
பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டு ,மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த நபர் மீது, பற்றைக்குள் மறைந்திருந்த நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார் .
சடலம் மீட்க பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .
இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.