கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச ,நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
நடப்பாண்டில் இலங்கை எதிர் கொள்ளும் பொருளாத பிரச்சனைகளுக்கு ,இந்த கோட்டாபய ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச ,நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய மூவர் பிரதான பங்கு வகித்தனர் என குற்றம் சுமத்த பட்டுள்ள நிலையில் ,இந்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய
தற்போது கோட்டபாயாவுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
இந்த அனுமதியை அடுத்து ,கோட்டாபய மீதான வழக்கு விசாரணைகள் தீவிர படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .
கோட்டபாய ராஜபக்ச பொறுப்புக்கூறல் விடயத்தில் தண்டிக்க பட்டால் ,அதுவே ரணிலுக்கு மகத்தான வெற்றியை பெற்று கொடுக்கும் .
மேலும் ஒரு முறை இலங்கையில் ஜனாதிபதியாகவும் வாய்ப்பை ரணில் விக்கிரமசிங்கா பெற்று கொள்வார் என எதிர் பார்க்கலாம் .
அதற்கான முன்னோட்ட அரசியல் சித்து விளையாட்டை ரணில் ஆரம்பித்து வைத்துள்ளார் எனபதை இவை காண்பிக்கிறது .