இந்தியாவில் 40 கோடியை கொள்ளையடித்த புலிகள் இந்திய அரசு பரப்புரை
இந்தியாவில் பெண் ஒருவரின் பெயரில் உள்ள நாற்பது கோடி ரூபாவை ,ஐரோப்பாவில் இருந்து இயங்கி வரும் ,புலிகள் குழுவை சேர்ந்தவர்களினாலே கொள்ளையடிக்க பட்டுள்ளது என இந்தியா உளவுத்துறை தகவலை வெளியிட்டுள்ளது .
ஐரோப்பாவில் உள்ள புலிகளின் தலைமையினால், அனுப்பி வைக்க பட்டவர்கள் ,இந்தியா சென்று ,இந்தியர்கள் போலவே வேடமிட்டு , குழுவாக இணைந்து ,போலி ஆவணங்களை தயாரித்து நாற்பது கோடிரூபா இந்திய பணத்தை ஆட்டையை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
இல்லாத புலிகள் மீது தற்போதும், சேறடிக்கும் நகர்வில் இந்தியா உளவுத்துறை ,மற்றும் இந்திய பார்ப்பனிய குழுக்கள் செயல் பட்டு வருகின்றன .
ஆனால் ,மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள புலிகள் தலைவர் பிரபாகரனும் ,அந்த அமைப்பின் சிவில் நிர்வாகத்தையும் இன்றுவரை மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் ,எதிர்ப்பார்த்த வண்னமே பயணிக்கின்றனர் .
சீனாவை இலங்கையில் நுழையவைத்து , இந்திய இறையாண்மைக்கு , ஆபத்தை உருவாக்கி வரும் இலங்கையை இந்திய, இனவாதம் இன்றும் நம்புவது வேடிக்கை தான் .,
தமிழர்கள் அழிந்தது போல இந்தியர்கள் அழிக்க படும் நிலை, விரைவில் உள்ளது, என்பதை இந்தியா உணர்ந்து கொள்ளும் என்பதே கள நிலவரமாக உள்ளது .
- பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
- நாடளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
- 2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
- 500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
- நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்
- எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- இலங்கையின் அபிவிருத்திகளுக்கு சீனா ஆதரவு
- புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
- கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை