பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 830 மக்கள் மரணம்
பாகிஸ்தானில் இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 830 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பல ஆயிரம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
நிலச்சரிவில் இடிந்து வீழ்ந்த வீடுகளுக்குள் மேலும் மனித உடல்கள் சிக்கி இருக்க கூடும் என்பதல் மீட்பு பணிகள் வேகப்படுத்த பட்டுள்ளன.