ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்
இலங்கை கம்பஹா பகுதியில், ஊந்துருளியில் வந்த மர்ம நபர்களினால் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
குறித்த நபர் மீது சரமாரியாக சுட்டு விட்டு ,மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான, நபர் அவ்விடத்திலேயே பலியானார்.
இளநகையில் நாள் தோறும் இவ்விதமானதுப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.