முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
இலங்கை முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கு வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற
வாலிபர்கள் இருவரை இராணுவத்தினர் கைது செய்தனர்
இவர்களினால் கடத்தி செல்ல பட்ட 22 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது
ethiri.com