இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையில்
அதிரடி உயர்வு காண்பிக்க பட்டு வருகிறது
இன்று முதல் பாணின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ள என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது