அத்துமீறினால் தாக்குவோம் – இந்தியா இராணுவம் அதிரடி அறிவிப்பு
இந்தியா சீனா எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது
.இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் கூட வெடித்தன
இவ்வாறான நிலையில் தற்பொழுது மீளவும் சீனா இராணுவம் அத்துமீறி
நுழைந்து வலிந்து தாக்குதலை மேற்கொண்டால் நாமும் பதிலடி தாக்குதலை நடத்துவோம் என்கிறது இந்தியா இராணுவம்
உலக நாடுகளை மிரள வைத்து வரும் சீனா முன்பாக இந்தியாவால்
தாக்கு பிடிக்க முடியுமா என்பதே இன்றைய கேள்வியாகும்