சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்

Spread the love

சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்

நேற்று (21) இரவு 9.45 மணியளவில் மாதம்பே பொலிஸ் நிலையத்தில்

தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர்,அங்கிருந்து

தப்பியோடியுள்ளாரென, பொலிஸா​ர் தெரிவித்தனர்.
இவ்வாறு

தப்பி ஓடியவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply