மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மாலே விமானநிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின்
விடேச விமானத்தின் மூலம் இவர்கள் இன்று நண்பகல் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.