யாழில் சாதிய சண்டை – சடலத்தை எரிக்க விடாது மோதிய இரு கிராமம்
யாழ்ப்பாணத்தில் மரணித்த ஒருவரது சடலத்தது சுடலை ஒன்றில் எரிக்க விடாது
கலகத்தில் ஈடுபட்ட இரு சாதிய குழுக்கள்
இதனால் அங்கு பல மணி நேரம் போராட்டம் நடை பெற்றது
பின்னர் நீதிமன்று சென்று நீதிபதி வழங்கிய உத்தரவின் பேரில் பிணத்தை எரிக்கவிடாது தடை செய்தவர்கள் கைதுசெ எய்ய பட்டு ஹிந்து பிட்டி மயானத்தில் எரிக்க அனுமதி அளிக்க பட்டது
இப்படி நாறி கிடக்கிறது இன்றைய யாழ்ப்பாணம்