ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

2 வீடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு

,

Continue Reading... 2 வீடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு

,

Continue Reading... பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு
உயர் நீதிமன்றத்தில் புதிய பொலிஸ்மா அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் புதிய பொலிஸ்மா அதிபர்

,

Continue Reading... உயர் நீதிமன்றத்தில் புதிய பொலிஸ்மா அதிபர்
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

,

Continue Reading... பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

,

Continue Reading... நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்
பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

,

Continue Reading... பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்
லஞ்ச் ஷீட்​டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

லஞ்ச் ஷீட்​டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்

,

Continue Reading... லஞ்ச் ஷீட்​டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்
ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்

,

Continue Reading... ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்

,

Continue Reading... உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்
தோசை சுட்ட சீனா ரஸ்யா அதிபர்கள்
Posted in உலக செய்திகள்

தோசை சுட்ட சீனா ரஸ்யா அதிபர்கள்

,

Continue Reading... தோசை சுட்ட சீனா ரஸ்யா அதிபர்கள்
ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?

,

Continue Reading... ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவி துஷ்பிரயோகம் அதிபர் கைது | இலங்கை செய்திகள்

,

Continue Reading... மாணவி துஷ்பிரயோகம் அதிபர் கைது | இலங்கை செய்திகள்
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி

,

Continue Reading... இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர் மாணவர்களிடம் பணம் கறக்கும் பாடசாலை

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக மாணவியை பிரம்பால் தாக்கிய…

Continue Reading... மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர் மாணவர்களிடம் பணம் கறக்கும் பாடசாலை
Posted in உலக செய்திகள்

தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக தாய்வான் விவகாரம் அமெரிக்கா…

Continue Reading... தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு
Posted in Uncategorized

மிக ஆபத்தான விஷத்தை பயன்படுத்தும் ரஷிய அதிபர் புதின்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக மிக ஆபத்தான விஷத்தை…

Continue Reading... மிக ஆபத்தான விஷத்தை பயன்படுத்தும் ரஷிய அதிபர் புதின்
Posted in இலங்கை செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் -பொலிஸ்மா அதிபர்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக பொலிஸ்மா அதிபர் சி.டி….

Continue Reading... மனித உரிமைகள் ஆணைக்குழுவில் -பொலிஸ்மா அதிபர்
Posted in Uncategorized

உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது…

Continue Reading... உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்
Posted in Uncategorized

புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக புட்டீன் உக்கிரன் அதிபர்…

Continue Reading... புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்
Posted in Uncategorized

அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு…

Continue Reading... அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா