9 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான காவல்துறை அதிகாரி

Spread the love

9 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான காவல்துறை அதிகாரி

இலங்கையில் இரத்தினபுரி பகுதியில் ஒன்பது பேரை சுட்டு கொலை செய்ய

போவதாக கூறி காவல்துறை கான்ஸடபிள் தர அதிகாரி ஒருவர்

தனது துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளார்

இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் பணியில் ;போலீசார் ஈடுபட்டுள்ளனர்

,குடும்ப தகராரே இந்த செயலுக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்க படுகிறது

Leave a Reply