900கிலோ கொக்கையின் போதைவஸ்துடன் கொலன்ட் விமானம் சிறை பிடிப்பு

Spread the love

80கிலோ கொக்கையின் போதைவஸ்துடன் கொலன்ட் விமானம் சிறை பிடிப்பு

நெதர்லாந்து நாட்டுக்கு சொந்தமான klm சரக்கு விமானம் ஒன்று அர்ஜென்டினாவில் வைத்து சிறை பிடிக்க பட்டுள்ளது .

குறித்த சரக்கு விமானத்தில் மறைத்து வைக்க பட்ட நிலையில் சுமார் 80கிலோ கொக்கையின் போதைவஸ்து

கடத்தி சென்ற விமானி உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்களில் மூன்று நெதர்லாந்து நாட்டவர்க்ளும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இந்த கடத்தல்

தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன

மேலும் வாழைப்பழத்திற்குள் மறைத்து எடுத்து 900 கிலோ கொக்கையினும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

Leave a Reply