750 காவல்துறையினருக்கு கொரனோ
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 750 காவல்துறையினர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத் தலுக்கு
உள்ளாக்க பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதே இவர்களுக்கு இந்த
நோயானது பரவியதாக தெரிவிக்க படுகிறது