70 லட்சம் பெண்கள் கர்ப்பம் -கொரனோ வேளையில் நடந்த கொடுமை

Spread the love

70 லட்சம் பெண்கள் கர்ப்பம் -கொரனோ வேளையில் நடந்த கொடுமை

உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயின் காரணமாக ஊரடங்கு மற்றும் ,மருந்து பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுகிறது

இந்த கால பகுதியில் மாட்டும் உலகளாவிய ரீதியில் சுமார் எழுபது லட்சம்

பெண்கள் கர்ப்பம் அடைந்துள்ளனர் என உலக சுகாதா மையம் தெரிவித்துள்ளது

கருத்தடை சாதனங்கள் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக

இந்த கர்ப்பம் தரிப்பு நிகழ்ந்துள்ளது எனவும் ,இதில் மருத்துவ மனையில்

    கருக்கலைப்பு விகிதம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது

    ஆண்டு தோறும் முப்பது லட்சத்திற்கு அதிகமான கரு கலைப்பு இடம்பெற்று

    வருகிறது ,இது ஒரு சிசு படுகொலை என்பதாக கத்தோலிக்க சபைகள் போர்க்கொடி தூக்கியுள்ளன

    பாவத்தின் பலனால் பாவத்தை சுமக்கும் இந்த சிசு கொலையை தடுத்து

    நிறுத்த பல்வேறு பட்ட விடயங்கள் நிகழும் பொழுதும் இதனை தடுத்திட இயலவில்லை

    70 லட்சம் பெண்கள்
    70 லட்சம் பெண்கள்

        Leave a Reply