60 வயதுடன் ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு
இலங்கை ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் .அறுபது வயதுடன் தமது ஓய்வை பெற்று கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது .
இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் .இந்த புதிய சட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்கின்றனர் ரயில்வே பணியாளர்கள் .
No posts found.