500,000 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு -10 மில்லியன் பேர் ஆபத்தில்
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் ஐந்து லட்ச்சம் பேர் பாதிக்க
பட்டுள்ளதாக புதிய திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன
குறித்த நோய் பரவிய குவான் மாகாணத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கு அதிகமானவர்களுக்கு இந்த நோய் பரவியுள்ளதாகவும்
மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க படலம் எனவும் ,ஒருலட்ச்சம் மக்கள் வரையில் பலியாக கூடும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது
இருபது பேரில் ஒருவருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது .
மேலும் குவான் மாகாணத்தில் பத்து மில்லியன் மக்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என அந்த அறிக்கை மேலும் மிரள வைக்கிறது
சீனா அரசு இந்த நோய் தாக்கத்தின் பாதிப்பை மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது